sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மாணவர்கள் துாய்மை பணி

/

மாணவர்கள் துாய்மை பணி

மாணவர்கள் துாய்மை பணி

மாணவர்கள் துாய்மை பணி


ADDED : செப் 30, 2025 04:00 AM

Google News

ADDED : செப் 30, 2025 04:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் அரசு பள்ளி என்.எஸ்.எஸ்., திட்ட மாணவர்கள் துாய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

செப்., 27, 28ல் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., திட்ட மாணவர்கள் பத்ரகாளி அம்மன் கோயில் வளாகம், அரசுப் பள்ளியில் துாய்மைப் பணி செய்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் துாய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

இதில் அங்கு கிடந்த பிளாஸ்டிக் பாட்டில், பாலிதீன் பைகளை சேகரித்து நகராட்சி துாய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்தனர். இந்த துாய்மைப் பணியில் ராமேஸ்வரம் ஸ்டேட் பேங்க் மேலாளர் ராஜுகுமார், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

இன்று என்.எஸ்.எஸ்., மாணவர்கள் ராமேஸ்வரத்தில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் செல்ல உள்ளனர்.






      Dinamalar
      Follow us