sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாம்பு கடித்து மாணவன் பலி

/

பாம்பு கடித்து மாணவன் பலி

பாம்பு கடித்து மாணவன் பலி

பாம்பு கடித்து மாணவன் பலி


ADDED : அக் 04, 2024 04:33 AM

Google News

ADDED : அக் 04, 2024 04:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடி அருகே பள்ளி மாணவன் பாம்பு கடித்து பலியானார்.

பரமக்குடி அருகே கீழப்பெருங்கரை கிராமத்தைச் சேர்ந்த உக்கிரபாண்டி மகன் உதயகுமார் 14. உக்கிரபாண்டி ராமநாதபுரம் கோடவுனில் கூலி வேலை செய்கிறார். பரமக்குடி தனியார் மெட்ரிக் பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கும் உதயகுமார் காலாண்டு தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்தார். நேற்று முன் தினம் மாலை 5:30 மணிக்கு தான் வளர்க்கும் ஆடுகளுக்கு இரை சேகரிக்க வயல் வெளிக்குச் சென்றார். அப்போது பாம்பு கடித்த நிலையில் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் பலியாகினார். பார்த்திபனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us