sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தேசிய குழந்தைகள் விழாவில் ராமநாதபுரம் மாணவர்கள்

/

தேசிய குழந்தைகள் விழாவில் ராமநாதபுரம் மாணவர்கள்

தேசிய குழந்தைகள் விழாவில் ராமநாதபுரம் மாணவர்கள்

தேசிய குழந்தைகள் விழாவில் ராமநாதபுரம் மாணவர்கள்


ADDED : நவ 15, 2024 06:37 AM

Google News

ADDED : நவ 15, 2024 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: புதுடில்லியில் நடக்கும் தேசிய குழந்தைகள் தின விழாவில் ராமநாதபுரத்தை சேர்ந்த நான்கு மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

புதுடில்லி தேசிய பாலபவனில் நவ.21 முதல் 23 வரை தேசிய குழந்தைகள் தினவிழா நடக்கிறது. இதில் தமிழ் நாடு அரசு கலைபண்பாட்டுத் துறை, மதுரை மண்டல கலைபண்பாட்டு மையம், ராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் கலை நிகழ்ச்சியில் சிலம்ப ஆசிரியர் ஆகாஷ் தலமையில் மாணவர்கள் வீ.பிரகுல், து.ஹரி பிரித்திவிராஜ், ரா.கிஷோர், தி.புகழ்மதி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இவர்களை கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பாராட்டினார். உடன் மண்டல உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன், ராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் திட்ட அலுவலர் லோகசுப்பிரமணியன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us