sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நெல் மணியில்  'அ'  எழுதி பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் 

/

நெல் மணியில்  'அ'  எழுதி பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் 

நெல் மணியில்  'அ'  எழுதி பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் 

நெல் மணியில்  'அ'  எழுதி பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் 


ADDED : அக் 02, 2025 10:39 PM

Google News

ADDED : அக் 02, 2025 10:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: விஜயதசமியை முன்னிட்டு ராமநாதபுரம் அரசுப் பள்ளி, தனியார் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை (வித்யாரம்பம்) நடந்தது. பழங்கால முறைப்படி நெல், அரிசி யில் 'அ' எழுதி கல்வி கற்றலை ஆசிரியர்கள் துவக்கி வைத்தனர்.

நேற்று விஜயதசமியை முன்னிட்டு ராமநாதபுரம் அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி களில் மாணவர்கள் சேர்க்கை நடந்தது. ராமநாதபுரம் ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி., குழந்தைகளுக்கு மாலை அணிவித்து நெல் மணியில் 'அ' எழுதியும், கல்வி கற்றலை துவக்கி வைத்தனர்.

இதே போல நகராட்சி, ஊராட்சி துவக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் புதிய மாணவர்களை சந்தனம், குங்கும், இனிப்பு வழங்கி வரவேற்றனர். பழங்கால முறைப்படி நெல், அரிசியில் 'அ' எழுத வைத்து மாணவர் சேர்க்கை நடந்தது.






      Dinamalar
      Follow us