sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கடல் நீர் மட்டம் தொண்டியில் திடீர் உயர்வு

/

கடல் நீர் மட்டம் தொண்டியில் திடீர் உயர்வு

கடல் நீர் மட்டம் தொண்டியில் திடீர் உயர்வு

கடல் நீர் மட்டம் தொண்டியில் திடீர் உயர்வு


ADDED : நவ 19, 2024 05:09 AM

Google News

ADDED : நவ 19, 2024 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி: தொண்டியில் அதிகாலை கடல் நீர் மட்டம் திடீரென உயர்ந்ததால் மீனவர்கள் அச்சமடைந்தனர்.

தொண்டியில் நேற்று முன்தினம் அதிகாலை 1:00 மணிக்கு கடல் நீர் மட்டம் திடீரென உயர்ந்தது. கடற்கரை ஓரத்தில் புதுக்குடி பகுதியில் மீனவர் குடிசைகளின் ஓரத்திலும், மரைன் போலீஸ் ஸ்டேஷன் வாசல் வரை கடல் அலை வந்தது. எப்போதும் இல்லாத அளவிற்கு கடல் நீர் மட்டம் உயர்ந்ததால் மீனவர்கள் அச்சமடைந்தனர்.

மீனவர்கள் கூறியதாவது: அதிகாலை வழக்கம் போல் மீன்பிடிக்கச் சென்றோம். அப்போது கடல் நீர் 40 அடி துாரத்திற்கு கடற்கரையை ஒட்டி உயர்ந்து காணப்பட்டது. வழக்கத்தை விட கடல் நீர் மட்டம் உயர்ந்ததை பார்த்து அச்சமாக இருந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகு நீர் மட்டம் குறையத் துவங்கியது.

தொண்டி பகுதியில் அடிக்கடி கடல் உள் வாங்கும். ஆனால் இந்த அளவிற்கு நீர் மட்டம் உயர்ந்ததை பார்த்ததில்லை என்றனர்.






      Dinamalar
      Follow us