ADDED : பிப் 18, 2026 08:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: கிழக்கு கடற்கரை சாலை உப்பூர் மோர்ப்பண்ணை அருகே கணபதி ஏந்தல் கண்மாய் பகுதியில் 48 வயதுள்ள ஆண் அப்பகுதியில் உள்ள கருவேல மரக் காட்டுப் பகுதியில் துாக்கில் தொங்கி இறந்த நிலையில் அப்பகுதியினர் போலீசாருக்கு தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து திருப்பாலைக்குடி போலீசார் அடையாளம் தெரியாதவர் குறித்து விசாரிக்கின்றனர்.

