sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கைக்கு கடத்த முயன்ற சுக்கு பறிமுதல்

/

இலங்கைக்கு கடத்த முயன்ற சுக்கு பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற சுக்கு பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற சுக்கு பறிமுதல்


ADDED : ஏப் 17, 2025 02:48 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.77 ஆயிரம் மதிப்புள்ள சுக்கு மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இலங்கையில் மஞ்சள், இஞ்சி உள்ளிட்ட பொருள்கள் விளைச்சல் இல்லாததால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றனர். விலை பல மடங்கு அதிகம் என்பதால் தமிழக கடல் வழியாக இவற்றை கடத்தி செல்கின்றனர்.

மண்டபம் மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு மர்ம பொருள் கடத்திச் செல்வதாக எஸ்.பி., சந்தீஷ்க்கு தகவல் வந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு தனிப்பிரிவு எஸ்.ஐ., வடிவேல், போலீசார் பாரதி உள்ளிட்ட பலர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கடற்கரையில் கேட்பாரற்று 5 மூடைகள் கிடந்தன.

இதனை போலீசார் கைப்பற்றி சோதனையிட்டதில் 175 கிலோ சுக்கு இருந்தது. இதனை கள்ளத்தனமாக படகில் இலங்கைக்கு கடத்தி செல்ல கடத்தல்காரர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன் மதிப்பு ரூ. 77 ஆயிரம்.






      Dinamalar
      Follow us