sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விவசாயிகளுக்கு பருத்தி விதைகள் வழங்கல்

/

விவசாயிகளுக்கு பருத்தி விதைகள் வழங்கல்

விவசாயிகளுக்கு பருத்தி விதைகள் வழங்கல்

விவசாயிகளுக்கு பருத்தி விதைகள் வழங்கல்


ADDED : செப் 20, 2024 07:04 AM

Google News

ADDED : செப் 20, 2024 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி: கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் அதானி சோலார் மின் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சார்பில் செங்கப்படை மற்றும் ஊ.கரிசல்குளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பருத்தி விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தலைமை அதிகாரி வினோத் தலைமை வகித்தார். வேளாண் உதவி இயக்குநர் சிவராணி, ஊ.கரிசல்குளம் ஊராட்சி தலைவர் ராஜாமணி முன்னிலை வகித்தனர். செங்கப்படை, ஊ.கரிசல்குளம் கிராமத்தில் உள்ள 500 விவசாயிகளுக்கு பருத்தி விதைகள் வழங்கப்பட்டது. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்முறை விளக்கம், பயன்கள் குறித்த கையேடுகள் வழங்கப்பட்டது. உடன் வி.ஏ.ஓ., சித்ராதேவி உட்பட அதிகாரிகள் பலர் இருந்தனர். ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அதிகாரி ஜனார்த்தனன் உட்பட நிர்வாகிகள் செய்தனர்.






      Dinamalar
      Follow us