sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பெருமாள் கோயிலில் ஊஞ்சல் சேவை

/

பெருமாள் கோயிலில் ஊஞ்சல் சேவை

பெருமாள் கோயிலில் ஊஞ்சல் சேவை

பெருமாள் கோயிலில் ஊஞ்சல் சேவை


ADDED : பிப் 04, 2024 05:37 AM

Google News

ADDED : பிப் 04, 2024 05:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தை மூன்றாவது வெள்ளியில் ஊஞ்சல் சேவை நடந்தது.

பரமக்குடி சவுந்தரவல்லி தாயார் சமேத சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை வெள்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் உற்ஸவம் நடப்பது வழக்கம். இதன்படி நேற்று முன்தினம் மாலை பெருமாள் தாயாருடன் ஏகாந்த சேவையில் ஊஞ்சலில் அருள் பாலித்தார்.

சவுந்தரவல்லி தாயார் மண்டபத்தில் நடந்த ஊஞ்சல் சேவையில் பாகவதர்கள் பஜனை பாடல்கள் பாடினர்.

தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு 8:00 மணிக்கு சிறப்பு தீபாராதனைகளுக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us