sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தினர்  இன்று ரயில் மறியல்

/

தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தினர்  இன்று ரயில் மறியல்

தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தினர்  இன்று ரயில் மறியல்

தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தினர்  இன்று ரயில் மறியல்


ADDED : ஏப் 08, 2025 05:36 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: -தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஏப்., 8)ரயில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளனர். தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் தலைவர் பாக்கியநாதன் கூறியதாவது:

டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது வழக்குப்பதிந்துள்ள மத்திய அரசை கண்டித்தும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணத் தொகை மற்றும் தேசிய வேளாண் காப்பீட்டில் நுாறு சதவீதம் வழங்க வேண்டும்.

தொடர் மழை, நோயால் பாதிக்கப்பட்ட மிளகாய் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத்தொகையும் மற்றும் தேசிய வேளாண் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்க வலியுறுத்தி இன்று (ஏப்.,8) காலை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படவுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us