sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

25 ஆண்டுகளுக்குப் பிறகு அமைக்கப்பட்ட தார் ரோடு; தினமலர் செய்தி எதிரொலி

/

25 ஆண்டுகளுக்குப் பிறகு அமைக்கப்பட்ட தார் ரோடு; தினமலர் செய்தி எதிரொலி

25 ஆண்டுகளுக்குப் பிறகு அமைக்கப்பட்ட தார் ரோடு; தினமலர் செய்தி எதிரொலி

25 ஆண்டுகளுக்குப் பிறகு அமைக்கப்பட்ட தார் ரோடு; தினமலர் செய்தி எதிரொலி


ADDED : ஜன 02, 2025 11:26 PM

Google News

ADDED : ஜன 02, 2025 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கல்; தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிக்கல் ஊராட்சி பொட்டல் பச்சேரி கிராமத்திற்கு 25 ஆண்டுகளுக்கு பின் தார் ரோடு அமைக்கப்பட்டது.

சிக்கலில் இருந்து 5 கி.மீ.,ல் உள்ள பொட்டல்பச்சரி கிராமத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். 2 கி.மீ.,க்கு கிராம ரோடு குண்டும் குழியுமாக சேதமடைந்ததால் கிராம மக்கள் சிரமப்பட்டனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கடந்த வாரம் சேதமடைந்த 2 கி.மீ., ரோடு புதிதாக அமைக்கப்பட்டது. கிராம மக்கள் கூறியதாவது, 25 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்த ரோட்டில் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தோம்.

தற்போது புதிய தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.






      Dinamalar
      Follow us