
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை; திருவாடானை சிநேகவல்லிபுரம் மழைதரும் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது.
நேற்று காலை பால்குடம், வேல்காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம், இரவில் கலை நிகழ்ச்சி நடந்தது.