sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தேர்தல் வாக்குறுதிபடி பூஜாரிகள் நலவாரியம் அமைக்க வேண்டும்: கோயில் பூஜாரிகள் சங்கம் வலியுறுத்தல்

/

தேர்தல் வாக்குறுதிபடி பூஜாரிகள் நலவாரியம் அமைக்க வேண்டும்: கோயில் பூஜாரிகள் சங்கம் வலியுறுத்தல்

தேர்தல் வாக்குறுதிபடி பூஜாரிகள் நலவாரியம் அமைக்க வேண்டும்: கோயில் பூஜாரிகள் சங்கம் வலியுறுத்தல்

தேர்தல் வாக்குறுதிபடி பூஜாரிகள் நலவாரியம் அமைக்க வேண்டும்: கோயில் பூஜாரிகள் சங்கம் வலியுறுத்தல்


ADDED : ஜன 28, 2025 12:53 AM

Google News

ADDED : ஜன 28, 2025 12:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ''சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி தமிழக அரசு பூஜாரிகள் நலவாரியத்தை அமைக்க வேண்டும்,'' என, ராமநாதபுரத்தில் கோயில் பூஜாரிகள் நலச்சங்கத்தின் தென்மண்டல தலைவர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: ஓய்வுபெற்ற பூஜாரிகள் ஆளறி சான்றிதழ் பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு டிஜிட்டல் முறையில் அஞ்சலகம் மூலம் ஆளறி சான்றிதழ் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கும் பூஜாரிகளின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தாமதம் செய்கின்றனர். ஒரு காலபூஜை திட்டத்தில் பணிபுரியும் கோயில் பூஜாரிகளுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி அடையாள அட்டைகளை வழங்க வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் அறவழியில் போராட்டம் நடத்தப்படவுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us