sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தஞ்சாவூர் பெண் பஸ்சில் தவறவிட்ட ஆவணங்களை ஒப்படைத்த போலீசார் 

/

தஞ்சாவூர் பெண் பஸ்சில் தவறவிட்ட ஆவணங்களை ஒப்படைத்த போலீசார் 

தஞ்சாவூர் பெண் பஸ்சில் தவறவிட்ட ஆவணங்களை ஒப்படைத்த போலீசார் 

தஞ்சாவூர் பெண் பஸ்சில் தவறவிட்ட ஆவணங்களை ஒப்படைத்த போலீசார் 


ADDED : நவ 21, 2024 04:21 AM

Google News

ADDED : நவ 21, 2024 04:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பஸ்சில் தஞ்சாவூர் பெண் தவறவிட்ட ஆவணங்களை மீட்டு அப்பெண்ணிடம் ராமநாதபுரம் போலீசார் ஒப்படைத்தனர்.

தஞ்சாவூர் வடகரை பொன்காடு பகுதியை சேர்ந்த மணியன் மனைவி சங்கீதா 27. இவர் திருச்செந்துார் சென்று விட்டு தஞ்சாவூர் திரும்பிய போது இவரது பையை மணிபர்சுடன் தவற விட்டார். இது குறித்து ராமநாதபுரம் நகர் போலீசில் சங்கீதா புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சங்கீதா தவறவிட்ட பையை எடுத்து வைத்திருந்தவரிடம் இருந்து மீட்டனர். அதில் சங்கீதாவின் ஆதார் கார்டு, ஏ.டி.எம்.,கார்டு, நகைக்கடன் வைத்தற்கான வங்கி ரசீது, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்ததை மீட்டு சங்கீதாவிடம் ஒப்படைத்தனர்.

தவற விட்ட பையை கண்டுபிடித்து கொடுத்த போலீசாருக்கு சங்கீதா நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us