sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மாரியூரில் திருவாசகம் முற்றோதல்

/

மாரியூரில் திருவாசகம் முற்றோதல்

மாரியூரில் திருவாசகம் முற்றோதல்

மாரியூரில் திருவாசகம் முற்றோதல்


ADDED : ஜன 28, 2025 05:12 AM

Google News

ADDED : ஜன 28, 2025 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூரில் பழமையும் புரதான சிறப்பும் பெற்ற பூவேந்தியநாதர் சமேத பவளநிற வல்லியம்மன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. உற்ஸவ மூர்த்திகள் நடராஜப் பெருமான் சமேத சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் முன்பாக திருவாசகம் முற்றோதல் நடந்தது.

கருணைபுரி கைலாசநாதர் சிவனடியார் திருக்கூட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவாசகம் முற்றோதல் பாடல்களை பாடினர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us