sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் பலியான மீனவர் குடும்பம் தவிப்பு 3 மாதமாகியும் நிவாரணம் கிடைக்கல...

/

நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் பலியான மீனவர் குடும்பம் தவிப்பு 3 மாதமாகியும் நிவாரணம் கிடைக்கல...

நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் பலியான மீனவர் குடும்பம் தவிப்பு 3 மாதமாகியும் நிவாரணம் கிடைக்கல...

நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் பலியான மீனவர் குடும்பம் தவிப்பு 3 மாதமாகியும் நிவாரணம் கிடைக்கல...


ADDED : டிச 17, 2024 03:41 AM

Google News

ADDED : டிச 17, 2024 03:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் மீனவர் எமரிட் 48, மீன்பிடிக்கச் சென்ற போது கடலில் இறந்த நிலையில் 3 மாதங்களாகியும் அரசு நிவாரணத் தொகை கிடைக்காமல் அவரது குடும்பத்தினர் தவிக்கின்றனர்.

பாம்பன் அருகே தங்கச்சிமடம் ஐயந்தோப்பை சேர்ந்த எமரிட் மனைவி சலோமியா கூறியதாவது: எனது கணவர் ஆக.26ல் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றார். ஆக.28ல் நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் இறந்து விட்டார்.

அவரது உடலை அடக்கம் செய்த செலவுக்கு கூட இதுவரை எந்த உதவியும் அரசு செய்யவில்லை. 2 மகன், ஒரு மகளுடன் சிரமப்படுகிறேன். அவர்களை படிக்க வைக்க முடியவில்லை. 14 வயதான மூத்த மகன் கூலி வேலைக்கு சென்று தரும் வருமானத்தில் பிழைத்து வருகிறோம்.

எனவே எங்களது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்துள்ளேன் என்றார்.






      Dinamalar
      Follow us