sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மருந்து தெளித்த விவசாயி பலி

/

மருந்து தெளித்த விவசாயி பலி

மருந்து தெளித்த விவசாயி பலி

மருந்து தெளித்த விவசாயி பலி


ADDED : அக் 19, 2024 04:53 AM

Google News

ADDED : அக் 19, 2024 04:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம், : அளுந்திக்கோட்டை பாண்டி மகன் கணேஷ் 34. விவசாயியான இவர் ஆர்.எஸ்.மங்கலத்தில் பஞ்சர் ஒட்டும் கடையும் வைத்திருந்தார்.

நேற்றுமுன்தினம் காலை தனது நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்ட கணேஷ், நெல் வயலில் களைகளை கட்டுப்படுத்த கை தெளிப்பான் மூலம் களைக்கொல்லி மருந்து தெளித்தார். திடீரென வரப்பில் மயங்கி விழுந்தார். ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டவர் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர். இருமாதங்களுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்தது.






      Dinamalar
      Follow us