sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அசுத்தமான கிணற்று நீரை குடிக்க முடியாமல் தவிப்பு

/

அசுத்தமான கிணற்று நீரை குடிக்க முடியாமல் தவிப்பு

அசுத்தமான கிணற்று நீரை குடிக்க முடியாமல் தவிப்பு

அசுத்தமான கிணற்று நீரை குடிக்க முடியாமல் தவிப்பு


ADDED : ஏப் 02, 2025 05:15 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை:' திருவாடானை அருகே காட்டியனேந்தல் கண்மாய்க்கரை ஓரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கிணறு அமைக்கப்பட்டது. நல்ல தண்ணீராக இருந்ததால் அப்பகுதி மக்கள் குடிக்க பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் அந்த கிணற்றில் பாசி படர்ந்து அசுத்தமாக இருப்பதால் குடிக்க முடியாமல் தவிக்கின்றனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், கோடைகாலத்திலும் இந்த கிணறு வற்றாமல் இருப்பதால் பயனுள்ளதாக உள்ளது. கிணற்றின் மேற்பகுதி திறந்த வெளியாக உள்ளது. இதனால் காற்றில் பறக்கும் குப்பை காகிதங்கள், துாசிகள் கிணற்றுக்குள் விழுகிறது.

தற்போது பாசி படர்ந்துள்ளதால் குடிக்க பயன்படுத்த முடியவில்லை. கிணற்றுக்குள் குப்பை சேராத வகையில் மூடி, பாசியை அகற்ற சம்பந்தபட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us