sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பயன்பாடு இல்லாத புது நிழற்குடை எம்.பி., நிதி ரூ.7 லட்சம் வீணடிப்பு கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்

/

பயன்பாடு இல்லாத புது நிழற்குடை எம்.பி., நிதி ரூ.7 லட்சம் வீணடிப்பு கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்

பயன்பாடு இல்லாத புது நிழற்குடை எம்.பி., நிதி ரூ.7 லட்சம் வீணடிப்பு கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்

பயன்பாடு இல்லாத புது நிழற்குடை எம்.பி., நிதி ரூ.7 லட்சம் வீணடிப்பு கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்


ADDED : ஜூலை 13, 2025 10:58 PM

Google News

ADDED : ஜூலை 13, 2025 10:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியபட்டினம்: பெரியபட்டினம் பஸ் ஸ்டாண்டிற்குள் கடந்த ஓராண்டிற்கு முன்பு எம்.பி., நிதி ரூ.7 லட்சத்தில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை தற்போது வரை பொதுமக்களுக்கு பயன்பாடின்றி காட்சி பொருளாகவே உள்ளது.

கட்டடத்தின் உள்ளே கால்நடைகளின் கழிவுகளும் சுகாதாரமற்ற முறையில் பராமரிப்பின்றி உள்ளது. பெரியபட்டினம் பஸ் ஸ்டாண்டில் எம்.பி., நவாஸ்கனி நிதியின் மூலமாக ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையின் முன்பாக அப்பகுதியில் குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது.

நிழற்குடை உள்ளே யாரும் செல்ல முடியாத அளவிற்கு குப்பையாகி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. வெயிலிலும், மழையிலும் பொதுமக்கள் திறந்தவெளியில் நிற்கும் அவல நிலை உள்ளது.

எனவே அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க பயணியர் நிழற்குடை கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

அப்பகுதியை துாய்மையாக வைத்துக் கொள்ள ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us