sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆடி உழவுப் பணி மும்முரம்

/

ஆடி உழவுப் பணி மும்முரம்

ஆடி உழவுப் பணி மும்முரம்

ஆடி உழவுப் பணி மும்முரம்


ADDED : ஆக 02, 2025 11:00 PM

Google News

ADDED : ஆக 02, 2025 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான திருத்தேர்வலை, கூடலுார், நத்தக்கோட்டை, ராதானுார், சாத்தனுார் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் ஆடி பட்டத்தில் விதைப்பு செய்வது ஏற்றதாக விளை நிலங்களில் உழவு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

குறிப்பாக இப்பகுதிகளில் பருவமழை கை கொடுக்கும் பட்சத்தில் ஆண்டு தோறும் ஆடி கடைசி வாரத்தில் நெல் விதைப்பு செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக போதிய மழைப்பொழிவு இல்லாததால் பெரும்பாலான விளை நிலங்கள் உழவு செய்யப்படாத நிலையில் உள்ளன.

இதனால் தற்போதுள்ள ஈரப்பதத்தை பயன்படுத்தி நெல் விதைப்புக்கு ஏற்ற வகையில் நிலத்தை தயார்படுத்தும் வகையில், டிராக்டர் மூலம் விவசாயிகள் உழவுப் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us