sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

எகிறியது பூக்களின் விலை மல்லிகை கிலோ ரூ.1600

/

எகிறியது பூக்களின் விலை மல்லிகை கிலோ ரூ.1600

எகிறியது பூக்களின் விலை மல்லிகை கிலோ ரூ.1600

எகிறியது பூக்களின் விலை மல்லிகை கிலோ ரூ.1600


ADDED : அக் 31, 2024 01:11 AM

Google News

ADDED : அக் 31, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: தீபாவளியையொட்டி அனைத்து பூக்களுக்கும் நேற்று தட்டுப்பாடு ஏற்பட்டதால் விலை இரு மடங்காக உயர்ந்தது. ராமநாதபுரம் மார்க்கெட்டில் கிலோ மல்லிகை ரூ.1600, முல்லை ரூ.1300, பிச்சி ரூ.1300, சம்பங்கி ரூ.300, செவ்வந்தி ரூ.250, ரோஸ் ரூ. 300 என விற்பனை செய்யப்பட்டது.

வியாபாரி முனியசாமி கூறுகையில் ''மல்லிகைப் பூ இரு தினங்களுக்கு முன் கிலோ ரூ.400க்கு விற்பனையானது. நேற்று முன் தினம் ரூ. 700 முதல் 800 ஆக உயர்ந்தது. நேற்று ரூ.1600 க்கு விற்பனை செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகை என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது '' என்றார்.






      Dinamalar
      Follow us