sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

புளிய மரம் சாய்ந்தது

/

புளிய மரம் சாய்ந்தது

புளிய மரம் சாய்ந்தது

புளிய மரம் சாய்ந்தது


ADDED : பிப் 17, 2024 04:44 AM

Google News

ADDED : பிப் 17, 2024 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலாடி: கொம்பூதி கண்மாய் கரையோரத்தில் 250 ஆண்டுகளான புளியமரம் இருந்தது. சமீபத்தில் பெய்த மழையால் கண்மாய் நிரம்பியுள்ள நிலையில் கண்மாய் கரையோரம் நீர் பிடிப்பால் பலமிழந்து சாய்ந்து விழுந்தது. அச்சமயத்தில் யாரும் இல்லாததால் பாதிப்பு இல்லை.

கொம்பூதி கிராம மக்கள் கூறுகையில், மிகவும் பழமை வாய்ந்த புளிய மரம் சாய்ந்து விழுந்தது வருத்தம் அளிக்கிறது. எங்களது கிராமத்தில் நீண்ட கால அடையாளமாக விளங்கிய புளியமரம் தானாகவே விழுந்துள்ளது என்றனர்.






      Dinamalar
      Follow us