sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பசும்பொன்னில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

/

பசும்பொன்னில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

பசும்பொன்னில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

பசும்பொன்னில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி


ADDED : அக் 28, 2025 03:37 AM

Google News

ADDED : அக் 28, 2025 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி: கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 118வது ஜெயந்தி, 63ம் ஆண்டு குருபூஜை விழா அக்.,30ல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தியான மண்டபத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.

நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் தலைமை வகித்தார். டி.வாடிப்பட்டி பொன் கருப்பையா, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் நவமணி, தேசிய வலிமை மாத இதழ் ஆசிரியர் நேதாஜி சுவாமிநாதன், மாணவர் சங்கம் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிவ தொண்டர்கள் கணேசன், தாமரைசெல்வி, முத்துபாண்டி, மகேந்திரபூபதி திருவாசகம் வாசித்தனர். விழாவில் நிர்வாகிகள், பொதுமக்கள், சிவாசாரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்கம் நிர்வாகிகள் செய்தனர்.






      Dinamalar
      Follow us