sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மகன் இறந்த சோகம் தந்தை தற்கொலை

/

மகன் இறந்த சோகம் தந்தை தற்கொலை

மகன் இறந்த சோகம் தந்தை தற்கொலை

மகன் இறந்த சோகம் தந்தை தற்கொலை


ADDED : நவ 12, 2024 12:55 AM

Google News

ADDED : நவ 12, 2024 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துார் மேடாக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் 56. இவருக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் கோபாலகிருஷ்ணன் 24, கடந்த மாதம் காதல் பிரச்னையில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.

மன உளைச்சலில் இருந்த ரவிச்சந்திரன் நேற்று வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். மகன் இறந்த சோகத்தில் இருந்த தந்தையும் தற்கொலை செய்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us