sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கழிவு நீர் கால்வாயில் விழுந்தவர் பலி 

/

கழிவு நீர் கால்வாயில் விழுந்தவர் பலி 

கழிவு நீர் கால்வாயில் விழுந்தவர் பலி 

கழிவு நீர் கால்வாயில் விழுந்தவர் பலி 


ADDED : செப் 22, 2024 03:49 AM

Google News

ADDED : செப் 22, 2024 03:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் டி-பிளாக் அருகே மாவட்ட மைய நுாலகம் பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீர் கால்வாயில் விழுந்தவர் பலியானார். அவரது உடலை கேணிக்கரை போலீசார் மீட்டனர்.

விசாரணையில் அவர் பனைக்குளம் அருகே சோகையன்தோப்பு திருக்குமரன் 45, என தெரிந்தது. இவர் சென்னையில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். விடுமுறைக்கு வந்தவர் மது போதையில் கழிவு நீர் கால்வாயில் விழுந்து இறந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.






      Dinamalar
      Follow us