sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பெருமாள் பூப்பல்லக்கில் பவனி திருக்கல்யாண விழா நிறைவு

/

பெருமாள் பூப்பல்லக்கில் பவனி திருக்கல்யாண விழா நிறைவு

பெருமாள் பூப்பல்லக்கில் பவனி திருக்கல்யாண விழா நிறைவு

பெருமாள் பூப்பல்லக்கில் பவனி திருக்கல்யாண விழா நிறைவு


ADDED : ஏப் 16, 2025 10:37 PM

Google News

ADDED : ஏப் 16, 2025 10:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் பங்குனி திருக்கல்யாண நிறைவு விழாவில் பூப்பல்லக்கில் பெருமாள் வீதி உலா வந்தார்.

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடந்தது. ஏப்.,11 காலை 10:25 மணிக்கு சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாணம் நிறைவடைந்து விவாஹ சடங்குகள் 5 நாட்கள் நடந்தது.

இதன்படி ஏப்.,14ல் பெருமாள், தாயார் மாற்றுத் திருக்கோலத்தில் இருந்தனர். நேற்று முன் தினம் இரவு 7:00 மணிக்கு பெருமாள் அமர்ந்த திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வீதி உலா வந்தார்.

l எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு பூப்பல்லக்கில் தாயாருடன் பெருமாள் வீதி உலா வந்தார். ஏராளமானவர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us