/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வயலில் நீரை வெளியேற்ற ரோட்டை சேதப்படுத்தினர்
/
வயலில் நீரை வெளியேற்ற ரோட்டை சேதப்படுத்தினர்
ADDED : டிச 24, 2024 04:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே சித்தாமங்கலம், ஆண்டாவூரணி கிராமங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் நீரை வெளியற்றும் நடவடிக்கையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக நேற்று முன்தினம் சிலர் சித்தாமங்கலம் - ஆண்டாவூரணி ரோட்டை சேதப்படுத்தினர். இதனை வருவாய்த்துறையினர் பார்வையிட்டனர். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.