sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மணல் திருட்டில் டிப்பர் பறிமுதல்: ஒருவர் கைது

/

மணல் திருட்டில் டிப்பர் பறிமுதல்: ஒருவர் கைது

மணல் திருட்டில் டிப்பர் பறிமுதல்: ஒருவர் கைது

மணல் திருட்டில் டிப்பர் பறிமுதல்: ஒருவர் கைது


ADDED : டிச 03, 2024 05:23 AM

Google News

ADDED : டிச 03, 2024 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துார் பகுதியில் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட போது டிப்பர் லாரியை ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே ராதானுார் பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சிறப்பு எஸ்.ஐ., ராமச்சந்திரன், போலீசார் முருகேசன், ஜெயசீலன் உள்ளிட்டோர் அங்கு சென்றனர். அப்பகுதியில் இருந்து டிப்பர் லாரியில் மணல் ஏற்றி வந்தனர்.

போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். விசாரணையில் மூன்று பேர் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. லாரி டிரைவர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிந்த போலீசார் திருவாடானை கடம்பாகுடி காளீஸ்வரன் 27, என்பவரை கைது செய்து மணலுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us