sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

/

தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ADDED : பிப் 03, 2025 05:23 AM

Google News

ADDED : பிப் 03, 2025 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:

-விடுமுறை நாளான நேற்று ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழகத்தின் பல பகுதியில் இருந்து நேற்று ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர். கோயிலில் தரிசனம் செய்து விட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் பயணிகள் குவிந்தனர். இங்குள்ள அழகிய கடற்கரை, கடல் அலையின் அழகை கண்டு ரசித்தனர்.இக்கடலின் ஆபத்தை உணராமல் பெரும்பாலானோர் அதில் குளித்து விளையாடினர்.

அரிச்சல்முனை கடற்கரையில் பார்க்கிங் வசதி இல்லாததால் தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் பயணிகள் வாகனங்களை நிறுத்தினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us