sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

/

தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


ADDED : அக் 27, 2025 12:55 AM

Google News

ADDED : அக் 27, 2025 12:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: விடுமுறை தினத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நேற்று தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமானோர் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். அவர்கள் தரிசனம் செய்து விட்டு தனுஷ்கோடியில் புயலில் இடிந்த சர்ச், கோயில்களை காணவும், அரிச்சல் முனை கடற்கரையிலும் குவிந்தனர்.

அங்குள்ள கடலில் விபரீதம் தெரியாமல் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து விளையாடினர்.

இதனை கண்ட போலீசார் கடலில் குளிக்க வேண்டாம் என எச்சரித்தும்,

சுற்றுலா பயணிகள் கண்டுகொள்ளவில்லை. சுற்றுலா வாகனத்தை நிறுத்த தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பார்க்கிங் வசதி இல்லாததால், சாலை இருபுறமும் நிறுத்திய வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us