sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரண்மனை ரோடு ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி

/

அரண்மனை ரோடு ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி

அரண்மனை ரோடு ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி

அரண்மனை ரோடு ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி


ADDED : டிச 04, 2024 08:29 AM

Google News

ADDED : டிச 04, 2024 08:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரண்மனை ரோட்டை ஆக்கிரமித்துள்ள கடைகளால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள், மக்கள் சிரமப்படுகின்றனர்.

ராமநாதபுரம் நகரின் மையப்பகுதியில் உள்ள அரண்மனையை சுற்றிலும் ஏராளமான வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், காய்கறி, பழக்கடைகள் என மெயின் பஜாராக உள்ளது. அரண்மனை ரோட்டில் கோட்டைவாசல் விநாயகர் கோயில் அருகே ரோட்டை ஆக்கிரமித்து கடை அமைத்து வியாபாரம் செய்கின்றனர்.

இதனால் கனரக வாகனங்கள் மட்டுமின்றி, கார், வேன் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வந்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே அரண்மனை ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம், போலீசார் இணைந்து அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us