sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரண்மனை ரோட்டில்  அளவில்லாத ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

/

அரண்மனை ரோட்டில்  அளவில்லாத ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

அரண்மனை ரோட்டில்  அளவில்லாத ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

அரண்மனை ரோட்டில்  அளவில்லாத ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்


ADDED : செப் 20, 2024 07:02 AM

Google News

ADDED : செப் 20, 2024 07:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர் அரண்மனை ரோட்டில் கோட்டை விநாயகர் கோயில் அருகே நாளுக்கு நாள் ரோட்டின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

ராமநாதபுரம் மெயின் பஜார் எனப்படும் அரண்மனை பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், காய்கறி, பலசரக்கு என ஏராளமான கடைகள் உள்ளன. இதனால் இப்பகுதியில் வாகன போக்குவரத்து தினமும் அதிகரித்து வருகிறது. அதே சமயம் ரோட்டின் இருபுறங்களிலும் கண்டபடி வாகனங்களை நிறுத்துகின்றனர். சில கடைக்காரர்கள் ரோடு வரை கூரை அமைத்துள்ளனர். குறிப்பாக கோட்டை விநாயகர் கோயில் அருகே ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது.

இதனால் அரண்மனை ரோட்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்படுவது வாடிக்கையாகியுள்ளது.

எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம், போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us