sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஐந்திணைப் பூங்காவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி

/

ஐந்திணைப் பூங்காவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி

ஐந்திணைப் பூங்காவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி

ஐந்திணைப் பூங்காவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி


ADDED : பிப் 12, 2024 04:40 AM

Google News

ADDED : பிப் 12, 2024 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி: -திருப்புல்லாணி அருகே ஐந்திணை மரபணு பூங்காவில் மாவட்டத்தில் நாற்றங்கால் பண்ணை நடத்திவரும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு தொழில்நுட்ப மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில் 11 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 500 மகளிர் சுய உதவி குழுவினருக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.

மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குனர் செய்யது சுலைமான் மற்றும் தோட்டக்கலை துறை துணை இயக்குனர்(பொ) குமார், உதவி திட்ட அலுவலர் அழகப்பன், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கமலி, காவியா ஆகியோர் மரக்கன்று, நாற்றங்கால் வளர்ப்புமுறை குறித்து பயிற்சி அளித்தனர்.

பூங்காவில் வளர்க்கக்கூடிய மரக்கன்றுகளையும், மிளகாய் நாற்றுகளையும் பெண்கள் பார்வையிட்டு சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us