sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அங்ககப் பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி

/

அங்ககப் பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி

அங்ககப் பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி

அங்ககப் பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி


ADDED : ஜன 15, 2024 11:21 PM

Google News

ADDED : ஜன 15, 2024 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே புத்தேந்தலில் அங்ககப் (இயற்கை) பண்ணையம் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

புத்தேந்தல் கிராமத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை -விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தில் அங்ககப் பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி நடந்தது.

ராமநாதபுரம் வேளாண் உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் அங்ககப் பண்ணையம் செய்யும் முறைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி தெளிவாக எடுத்துரைத்து ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள், மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயன்படுத்துதல் கூடாது என்றார்.

புத்தேந்தல் ஊராட்சித் தலைவர் கோபிநாத், ராமநாதபுரம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் கோசலாதேவி, வேளாண் அலுவலர் தமிழ், உதவி அலுவலர் முத்துதுக்குமார், ராமநாதபுரம் உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜேஸ்குமார், விவசாயிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us