sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சூறாவளியால் கடல் கொந்தளிப்பு பாம்பனில் மரங்கள் சாய்ந்தன

/

சூறாவளியால் கடல் கொந்தளிப்பு பாம்பனில் மரங்கள் சாய்ந்தன

சூறாவளியால் கடல் கொந்தளிப்பு பாம்பனில் மரங்கள் சாய்ந்தன

சூறாவளியால் கடல் கொந்தளிப்பு பாம்பனில் மரங்கள் சாய்ந்தன


ADDED : டிச 20, 2024 01:50 AM

Google News

ADDED : டிச 20, 2024 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் பகுதியில் சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதால் பாம்பன் கடலோரத்தில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் ராட்சத அலைகள் எழுந்து கடற்கரையில் ஆக்ரோஷமாக மோதியது.

இதன் காரணமாக பாம்பன் லைட் ஹவுஸ் கடற்கரையில் உள்ள மீனவர் குடிசை வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது. மேலும் கடலோரத்தில் உள்ள 5 தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த மரங்கள் கடல் அரிப்பில் இருந்து வீடுகளை பாதுகாத்த நிலையில் தற்போது முறிந்து விழுந்ததால் வீடுகள் சேதமடையும் அபாயம் உள்ளது என பாம்பன் மீனவர்கள் அச்சம் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us