sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் கடலில் கொந்தளிப்பு; மீனவர் வீடுகளுக்குள் நீர் புகுந்தது

/

ராமேஸ்வரம் கடலில் கொந்தளிப்பு; மீனவர் வீடுகளுக்குள் நீர் புகுந்தது

ராமேஸ்வரம் கடலில் கொந்தளிப்பு; மீனவர் வீடுகளுக்குள் நீர் புகுந்தது

ராமேஸ்வரம் கடலில் கொந்தளிப்பு; மீனவர் வீடுகளுக்குள் நீர் புகுந்தது


ADDED : டிச 17, 2024 07:22 AM

Google News

ADDED : டிச 17, 2024 07:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் பகுதியில் வீசிய சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதில் பாம்பனில் மீனவர் குடிசை வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் நேற்று காலை முதல் மேக மூட்டத்துடன் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி பகுதியில் சூறாவளி வீசியது. கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன.

பாம்பன் தெற்குவாடி கடலோரத்தில் உள்ள மீனவர்களின் குடிசை வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் மீனவர்கள் வெளியேறி உறவினர்கள் வீட்டில் தஞ்சமடைந்தனர்.

மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். இதனால் 1500 விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டன.






      Dinamalar
      Follow us