sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த இருவர் கைது

/

கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த இருவர் கைது

கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த இருவர் கைது

கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த இருவர் கைது


ADDED : ஏப் 10, 2025 05:47 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: ரோட்டில் சென்றவர்களிடம் வாள், கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாடானை எஸ்.ஐ., ஜெகநாதன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். திருவாடானை சமத்துவபுரம் அருகே ரோட்டில் நின்ற 2 பேர், அந்தப் பக்கமாக சென்றவர்களிடம் வாள், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சூச்சனி பாலகிருஷ்ணன் 19, பால்கெல்வின்ராஜ் 19, இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த வாள், கத்தி, டூவீலரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us