sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் இருவர் கைது

/

மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் இருவர் கைது

மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் இருவர் கைது

மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் இருவர் கைது


ADDED : ஜூன் 28, 2025 11:34 PM

Google News

ADDED : ஜூன் 28, 2025 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடி எம்.எஸ்.அக்ரஹாரம் தெருவில் மூதாட்டியிடம் நகை திருடிய வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

பரமக்குடி எம்.எஸ்.அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம் மனைவி சுந்தராம்பாள் 70. இவர் ஜூன் 22ல் மதியம் வீட்டில் தனியாக இருந்த போது இரண்டு பேர் தண்ணீர் கேட்டு வந்துஉள்ளனர். அப்போது இருவரும் சேர்ந்து சுந்தராம்பாளிடம் ஐந்தரை பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பினர். டவுன் போலீசார் விசாரித்தனர்.

இச்சம்பவத்தில் பரமக்குடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சகுபர்சாதிக்44, புதுநகர் கண்ணன் 42, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அப்போது தங்கச் சங்கிலியை பறித்ததை ஒப்புக்கொண்டனர். இதன் அடிப்படையில் மேலும் அவர்கள் வேறு ஏதேனும் திருட்டு வழக்கில் ஈடுபட்டனரா என போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us