sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பெண்ணுக்கு தொல்லை மீனவர்கள் இருவர் கைது

/

பெண்ணுக்கு தொல்லை மீனவர்கள் இருவர் கைது

பெண்ணுக்கு தொல்லை மீனவர்கள் இருவர் கைது

பெண்ணுக்கு தொல்லை மீனவர்கள் இருவர் கைது


ADDED : அக் 26, 2024 06:54 AM

Google News

ADDED : அக் 26, 2024 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலிநோக்கம் : ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் அருகே ஆதஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த 41 வயது பெண் நேற்றுமுன்தினம் காலை அங்குள்ள பாலாற்று பகுதியில் கூனி மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார்.

அங்கு ஆதம்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் பூமிராஜ் 29, சரவணன் 22 ,ஆகியோர் அப்பெண்ணிடம் 'எவ்வளவு கூனி மீன்பிடித்து உள்ளாய்' எனக்கேட்டு கொலை மிரட்டல் விடுத்து பாலியல் தொல்லை தந்துள்ளனர். பெண்கூச்சலிட்டதால் தப்பி ஓடினர். இருவரையும் வாலிநோக்கம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us