sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பெண்  பலாத்கார வழக்கு   இருவருக்கு குண்டாஸ் 

/

பெண்  பலாத்கார வழக்கு   இருவருக்கு குண்டாஸ் 

பெண்  பலாத்கார வழக்கு   இருவருக்கு குண்டாஸ் 

பெண்  பலாத்கார வழக்கு   இருவருக்கு குண்டாஸ் 


ADDED : ஜன 25, 2025 07:17 AM

Google News

ADDED : ஜன 25, 2025 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் கடந்த மாதம் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பிய ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் புத்தேந்தல் ரயில்வே கேட் பகுதியில் பலாத்காரம் செய்யப்பட்டார்.

வழக்கில் புத்தேந்தல் காலனியை சேர்ந்த ரவி மகன் சரண் முருகன் 31, நரசிங்கம் மகன் புவனேஷ்குமார் 26, கைது செய்யப்பட்டனர். இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி., சந்தீஷ் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவில் இருவரும் குண்டர் சட்டத்தில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us