sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரூ.2500 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., இரு போலீசார் கைது

/

ரூ.2500 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., இரு போலீசார் கைது

ரூ.2500 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., இரு போலீசார் கைது

ரூ.2500 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., இரு போலீசார் கைது


ADDED : ஏப் 30, 2025 06:52 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 06:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதியாமல் இருக்க ரூ.2500 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., மற்றும் இரு போலீசார் கைது செய்யப்பட்டனர்.

ராமேஸ்வரம் புதுரோடு பகுதியை சேர்ந்த மீனவர் ரவி 48. நேற்று முன்தினம் இரு மதுபாட்டில்கள் வைத்திருந்ததாக தனுஷ்கோடி எஸ்.எஸ்.ஐ., கனக சபாபதி 55, போலீசார் முத்துகருப்பையா 33, மாரி 32, ஆகியோர் இவரை பிடித்தனர்.

ரவி மீது வழக்கு பதியாமல் இருக்க லஞ்சமாக ரூ.2500 கொடுக்குமாறு வலியுறுத்தினர். இதுகுறித்து ரவி ,ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய 2500 ரூபாய் நோட்டுகளை அவர்கள் ரவியிடம் கொடுத்து அனுப்பினர். நேற்று மதியம் தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷனில் இருந்த எஸ்.எஸ்.ஐ., கனக சபாபதி, போலீஸ்காரர்கள் முத்துகருப்பையா, மாரி ஆகியோரிடம் அப்பணத்தை ரவி கொடுத்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஸ்டேஷனுள் நுழைந்து அப்பணத்தை வாங்கிய மூவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேல்விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us