sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இரு சக்கர வாகனம் திருடியவருக்கு  8 மாதம் கடுங்காவல் தண்டனை

/

இரு சக்கர வாகனம் திருடியவருக்கு  8 மாதம் கடுங்காவல் தண்டனை

இரு சக்கர வாகனம் திருடியவருக்கு  8 மாதம் கடுங்காவல் தண்டனை

இரு சக்கர வாகனம் திருடியவருக்கு  8 மாதம் கடுங்காவல் தண்டனை


ADDED : பிப் 21, 2024 11:29 PM

Google News

ADDED : பிப் 21, 2024 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், - -ராமநாதபுரம் அருகே அழகன்குளம் நாடார்வலசை பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடியவருக்கு 8 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் பிரபாகரன் உத்தரவிட்டார்.

ராமநாதபுரம் அருகே அழகன்குளம், நாடார்வலசை பகுதியில் இஸ்மாயில் என்பவரது பெட்டிக்கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த வெங்கடேஷ் 36, என்பவரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றனர். தேவிப்பட்டினம் போலீசில் வெங்கடேஷ் புகார் செய்தார்.

இருசக்கர வாகனத்தை திருடிய தேர்போகி சுப்பிரமணி மகன் அரவிந்த் 24, தானே முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் மன்றம் 2ல் நடந்தது. மாஜிஸ்திரேட் பிரபாகரன் அரவிந்துக்கு 8 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.---------






      Dinamalar
      Follow us