ADDED : அக் 28, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: ஏர்வாடி அருகே சின்ன ஏர்வாடி மன்னார் வளைகுடா கடற்கரையில் 50 வயது
மதிக்கத்தக்க பெண்ணின் உடல் நேற்று காலை கரை ஒதுங்கியது. சேலையுடன் ஆண்கள் அணியும் சட்டை அணிந்து இறந்து கிடந்தார். கீழக்கரை மரைன் போலீஸ் எஸ்.ஐ., பெருமாள் வழக்கு பதிந்து, இறந்தவரின் முகவரிகுறித்து விசாரிக்கிறார்.