sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஊராட்சிகள் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கு வலியுறுத்தல்

/

ஊராட்சிகள் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கு வலியுறுத்தல்

ஊராட்சிகள் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கு வலியுறுத்தல்

ஊராட்சிகள் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கு வலியுறுத்தல்


ADDED : ஜன 05, 2025 05:00 AM

Google News

ADDED : ஜன 05, 2025 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : தமிழகம் முழுவதும் ஊராட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் இன்று (ஜன.5) முடிவடைகிறது. ஊராட்சிகளின் பதவிக் காலத்தை அரசு நீட்டிக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஊராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் 2020 ஜன.6ல் பதவி ஏற்றனர். இவர்களின் பதவிக்காலம், 5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜன. 5)ல் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் அரசு உள்ளாட்சி தேர்தலை அறிவிக்கவில்லை.

திருவாடானை ஒன்றிய ஊராட்சித் தலைவர்கள் கூறியதாவது:

கொரோனா தொற்றால் ஊராட்சிகளில் இரண்டு ஆண்டுகள் கிராம வளர்ச்சி திட்டப் பணிகள் போதுமான அளவு மேற்கொள்ள முடியாமல் போய்விட்டது.

எனவே ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலத்தை இரண்டு ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும். இல்லையேல் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை அறிவிக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us