sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.9000 பென்ஷன் வழங்க வலியுறுத்தல்

/

ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.9000 பென்ஷன் வழங்க வலியுறுத்தல்

ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.9000 பென்ஷன் வழங்க வலியுறுத்தல்

ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.9000 பென்ஷன் வழங்க வலியுறுத்தல்


ADDED : ஜூலை 07, 2025 02:38 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : ஓய்வு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.9000 பென்ஷன் வழங்கிட இ.பி.எப்., அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருவாடானையில் இ.பி.எப்., பென்ஷன்தாரர்கள் கூட்டம் நடந்தது. சிவசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் முத்துராமு, ஷாஜகான், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பென்ஷன்தாரர்கள் பங்கேற்றனர். குறைந்தபட்ச பென்ஷன் ரூ.9000 தரவேண்டும், மூத்த குடிமக்களுக்கான ரயில்வே கட்டண சலுகை ரத்து செய்துள்ளதை மீண்டும் அறிவிக்க வேண்டும், போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. ஜூலை 9ல் நடைபெறும் பொது வேலை நிறுத்தம், போராட்டத்தில் கலந்து கொள்வது என முடிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us