sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

/

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்


ADDED : ஜன 21, 2025 05:37 AM

Google News

ADDED : ஜன 21, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: மழையால் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முத்துராமு கூறினார்.

அவர் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சம் எக்டேர் நிலங்களில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.

ஜன.13ல் பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியும், சில பகுதிகளில் தரையோடு சாய்ந்தும் நெற்கதிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம், சிக்கல் பகுதிகளில் அறுவடை இயந்திரத்திற்கு கூடுதலாக வசூல் செய்யப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us