sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மேலக்கொடுமலுார் கண்மாய்ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

/

மேலக்கொடுமலுார் கண்மாய்ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

மேலக்கொடுமலுார் கண்மாய்ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

மேலக்கொடுமலுார் கண்மாய்ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்


ADDED : செப் 05, 2025 11:20 PM

Google News

ADDED : செப் 05, 2025 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: முதுகுளத்துார் மேலக்கொடுமலுார் கிராம விவ சாயிகள் பெரிய கண்மாய் வரத்து கால்வாய் ஆக்கிர மிப்பை அகற்ற வலி யுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

இதில், மேலுக்கொடுமலுார் பெரிய கண்மாய் பாசனத்தில் 500 ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. இந்நிலையில் மேற்கு கால்வாய் பல ஆண்டு களுக்கு பிறகு துார்வாரப் பட்டுள்ளது. சிலர் கால்வாயின் கரைப் பகுதியை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர்.

மேலும் நீர்வரத்து பாதையை தடுத்து வருகின்றனர். எனவே பொதுப்பணித்துறை (நீர்வளம்) அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us