sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

உப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் சீரமைக்க வலியுறுத்தல்

/

உப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் சீரமைக்க வலியுறுத்தல்

உப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் சீரமைக்க வலியுறுத்தல்

உப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : ஜூலை 26, 2025 11:33 PM

Google News

ADDED : ஜூலை 26, 2025 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உப்பூர், கடலுார், மோர்ப்பண்ணை, ஊரணங்குடி, நாகனேந்தல், புறகரை, அடந்தனார் கோட்டை, மயிலுாரணி உட்பட சுற்றுப்புற பகுதி கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர்.

முக்கியத்துவம் வாய்ந்த பள்ளியின் சுற்றுச் சுவர் சேதம் அடைந்துள்ளதால் பள்ளி வளாகத்திற்குள் கால்நடைகள் வருகின்றன.

இதனால் வகுப்பறையில் உள்ள மாணவர்களுக்கு கவனச் சிதறல் காரணமாக கல்வி பாதிக்கப்படுவதுடன், மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலும் ஏற்படுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மாணவர்களின் நலன் கருதி பள்ளியில் சேதமடைந்த சுற்றுச் சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us