sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரோட்டோர சீமைக் கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்

/

ரோட்டோர சீமைக் கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்

ரோட்டோர சீமைக் கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்

ரோட்டோர சீமைக் கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்


ADDED : ஜன 30, 2025 10:35 PM

Google News

ADDED : ஜன 30, 2025 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் கிராம சாலையோரங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை உரிய முறையில் அகற்ற வேண்டும்.

தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள வேலையின் கீழ் முறையாக பயனாளிகளுக்கு பணிகள் வழங்கி அவற்றின் மூலம் சாலையோர பள்ளங்களை சரி செய்யவும், வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள கிராம சாலைகளின் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தன்னார்வலர்கள் கூறியதாவது:

ஊராட்சிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு உரிய முறையில் வேலை திட்டங்களை முறையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

பெயரளவிற்கு பார்க்கக் கூடிய திட்டங்களால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது.

ஆய்வுக்கு வரும் அலுவலர்களை கணக்கிட்டு காத்திருக்காமல் முறையான பணிகளை செய்வதற்கு தனி அலுவலர்கள் உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us