sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

20 ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் வல்லக்குளம் சாலை; கண்டுகொள்ளாத தனி அலுவலர்கள்

/

20 ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் வல்லக்குளம் சாலை; கண்டுகொள்ளாத தனி அலுவலர்கள்

20 ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் வல்லக்குளம் சாலை; கண்டுகொள்ளாத தனி அலுவலர்கள்

20 ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் வல்லக்குளம் சாலை; கண்டுகொள்ளாத தனி அலுவலர்கள்


ADDED : ஜூலை 31, 2025 11:04 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கல்; சிக்கல் அருகே சொக்கனை ஊராட்சி வல்லக்குளத்தில் 20 ஆண்டுகளாக சேத மடைந்த சாலையில் பொதுமக்கள் பயணிக் கின்றனர்.

சிக்கல் -தேரிருவேலி செல்லும் விலக்கில் வல்லக்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலை 2 கி.மீ., உள்ளது. 2005ல் அமைக்கப்பட்ட சாலை தற்போது வரை எவ்வித புதிய தார் சாலை அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளதால் சாலையை பயன்படுத்தக்கூடிய வல்லக்குளம் கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

இச்சாலையின் வழியாக பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லக்கூடிய மாண வர்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே கடலாடி யூனியன் நிர்வாகத்தினர் 20 ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் காணப்படும் சாலையை ஆய்வு செய்து புதிய சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கிராமங்கள் தோறும் புதிய பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு ஆர்வம் காட்டும் நிர்வாகத்தினர் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us